ரத்த தான தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்பு ணர்வுப் பேரணி நடைபெற்றது. விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம் ஆகியன இணைந்து ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.